- › Home
- Apps ›
- Books & Reference ›
- பகவத் கீதை - Bhagavad geetha in Tamil APK
பகவத் கீதை - Bhagavad geetha in Tamil
பகவத் கீதை - Bhagavad geetha in Tamil APK
7.0 ․ 2 years agoFree ․ VenDigs Media ⇣ Download APK (10.15 MB)
Gita - Mahakavi Bharathi translation
What's பகவத் கீதை - Bhagavad geetha in Tamil APK?
பகவத் கீதை - Bhagavad geetha in Tamil is a app for Android, It's developed by VenDigs Media author.
First released on google play in 6 years ago and latest version released in 2 years ago.
This app has 37.3K download times on Google play and rated as 4.60 stars with 124 rated times.
This product is an app in Books & Reference category. More infomartion of பகவத் கீதை - Bhagavad geetha in Tamil on google play
கீதை யாருக்குச் சொல்லப் பட்டது ? வாழ்ந்து முடத்த வயதானவர்களுக்கு, போகும் வழக்கு புண்ணயம் தேட சொல்லப் பட்டது அல்ல. குரு குலத்தல் கல்வ பயலும் இளம் மாணவர்களுக்கு சொல்லப் பட்டது அல்ல.
வாழ்வன் நடுவல் நற்கும், வாழ வேண்டய, வாழ்க்கையோடு போராட வேண்டய ஒரு பொறுப்புள்ள மனதனுக்குச் சொல்லப் பட்டது.
இறைவன் மனதனுக்குச் சொன்னது கீதை
மனதன் இறைவனுக்குச் சொன்னது தரு வாசகம்
மனதன் மனதனுக்குச் சொன்னது தருக்குறள் என்று ஒரு வாசகம் உண்டு.
மற்ற புராண இதகாசங்களைப் போல் இல்லாமல் இறைவன் மனதனுக்குச் சொன்னது கீதை.
உலகலுள்ள பல மொழகளல் பகவத் கீதை மொழ பெயர்க்கப்பட்டருக்கறது. ஆங்கலத்தல் கீதையன் முதல் மொழபெயர்ப்பு கழக்கந்தயக் கம்பெனயாரால் செய்யப்பட்டது. அம்மொழபெயர்ப்பு நூலுக்கு வாரன் ஹேஸ்டங்ஸ் (Warren Hastings) எனும் ஆங்கல ஆட்சயாளர் முன்னுரை அளத்ததல் "இங்கலாந்து ஒரு காலத்தல் இந்தயாவை இழக்க நேரட்டாலும் இந்தயாவல் தோன்றய பகவத்கீதையன் கோட்பாடுகளை இங்கலாந்து நடைமுறைக்குக் கொண்டுவருமானால் இங்கலாந்து என்றென்றும் மேன்மையுற்று வளங்கும்’ என்று குறப்பட்டருந்தார்
தமழ்ல் செய்யப்பட்டுள்ள பகவத்கீதை மொழபெயர்ப்புகளல் மஹாகவ பாரதயன் மொழபெயர்ப்பு மகப் பரவலாக அறயப்பட்டதும், ஐயத்துக்கு இடமல்லாமல் மகச் சறப்பானதுமாகும். மூலத்தல் உள்ளதை கருத்துச் சேதாரமன்ற மொழபெயர்ப்பதல் பாரதக்கு இணையாக இன்னொருவரைச் சொல்ல முடயாது.
பகவத்கீதையைப் படக்க வரும்பும் எவரும் ஆரம்ப நலைய்ல், உரை எதுவும் இல்லாத, எளய, மூலத்துக்கு நெருங்கய பொருள் தரக்கூடய சுலோக மொழபெயர்ப்பல் தொடங்குவது அதகப் பயனுள்ளதாகும்.
உரையாசரயர்களன் வளக்கம் இல்லாமல், மூலத்தை அல்லது அதற்கு நெருக்கமான பொருள்தரும் உரையாக்கத்தை மட்டுமே தொடர்ச்சயாகப் படத்து, அதன் பறகு உரையாசரயர்களன் வளக்கங்களுக்குச் செல்வது தருக்குறள் உள்ளட்ட எந்த நூலையும் ஆழமாகப் புரந்துகொள்ள உதவும் என்பது அனுபவ மொழ.
இதைக் கருத்தல் கொண்டு, இதுவரை இணையத்தல் முன்னுரையாக மட்டுமே கடைத்துவந்த பாரதயன் பகவத்கீதை மொழபெயர்ப்பன் முழுவடவத்தை இந்தயச் சுதந்தர தனப் பரசாக SKV Apps India வெளயடுவதல் பெருமதம் அடைகறது. இந்த மொழபெயர்ப்புக்கு பாரத எழுதய முன்னுரை மட்டுமே தனச்சறப்பு வாய்ந்த ஒன்றாகக் கருதப்பட்டு, அது தன நூலாகவே பதப்பக்கப்பட்டும், படக்கப்பட்டும் வருகன்றது. மொழபெயர்ப்பன் சறப்பைக் குறத்து சொல்லவேண்டய அவசயமே இல்லை.
பாரத செய்துள்ள இந்த மொழபெயர்ப்பைப் படக்கும் எவருக்கும், கருஷ்ண-அர்ஜுன உரையாடல்களல் காணப்படும் நெருக்கமான பாவத்தையும், கேள்வகளைக் கேட்கும்போது அர்ஜுனன் எடுத்துக்கொள்ளும் அதகப்பட உரமையையும், சகஜ மனோபாவத்தையும் கவனக்கும்போது, பகவத்கீதை ஒரு பற்கால இடைச்செருகல் என்ற வாதத்தல் பொருளல்லாமல் போகறது என்பது இயல்பாகவே வளங்கும். மற்ற உபநடதங்களல் நகழும் குரு-சீட உரையாடல்களல், சீடனுடைய கேள்வகளல் தொனக்கும் பாவத்துக்கும், உறவனனும், நெருங்கய தோழனுமாக வளங்கய ஒருவனடம் உபதேசம் பெற்றுக் கொண்டருக்கும் ஒருவன் கேள்வகளை எழுப்பும் தோரணையல் தென்படும் பாவத்துக்கும் இடையே உள்ள வேறுபாடு ஒன்றே போதும், இத்தகைய வாதம் செல்லாத செப்புக்காசு கூட பெறா ஒன்று என்பதை எடுத்துக் காட்டுவதற்கு.
நாங்கள் எடுத்துள்ள இத்தனை முயற்சகளையும் மீற, எங்காகலும் பழைகள் தென்படுமாயன் அருள்கூர்ந்து அவற்றை எங்களுக்குத் தெரயப்படுத்துமாறு கோருகறோம்.
- SKV Apps India
வாழ்வன் நடுவல் நற்கும், வாழ வேண்டய, வாழ்க்கையோடு போராட வேண்டய ஒரு பொறுப்புள்ள மனதனுக்குச் சொல்லப் பட்டது.
இறைவன் மனதனுக்குச் சொன்னது கீதை
மனதன் இறைவனுக்குச் சொன்னது தரு வாசகம்
மனதன் மனதனுக்குச் சொன்னது தருக்குறள் என்று ஒரு வாசகம் உண்டு.
மற்ற புராண இதகாசங்களைப் போல் இல்லாமல் இறைவன் மனதனுக்குச் சொன்னது கீதை.
உலகலுள்ள பல மொழகளல் பகவத் கீதை மொழ பெயர்க்கப்பட்டருக்கறது. ஆங்கலத்தல் கீதையன் முதல் மொழபெயர்ப்பு கழக்கந்தயக் கம்பெனயாரால் செய்யப்பட்டது. அம்மொழபெயர்ப்பு நூலுக்கு வாரன் ஹேஸ்டங்ஸ் (Warren Hastings) எனும் ஆங்கல ஆட்சயாளர் முன்னுரை அளத்ததல் "இங்கலாந்து ஒரு காலத்தல் இந்தயாவை இழக்க நேரட்டாலும் இந்தயாவல் தோன்றய பகவத்கீதையன் கோட்பாடுகளை இங்கலாந்து நடைமுறைக்குக் கொண்டுவருமானால் இங்கலாந்து என்றென்றும் மேன்மையுற்று வளங்கும்’ என்று குறப்பட்டருந்தார்
தமழ்ல் செய்யப்பட்டுள்ள பகவத்கீதை மொழபெயர்ப்புகளல் மஹாகவ பாரதயன் மொழபெயர்ப்பு மகப் பரவலாக அறயப்பட்டதும், ஐயத்துக்கு இடமல்லாமல் மகச் சறப்பானதுமாகும். மூலத்தல் உள்ளதை கருத்துச் சேதாரமன்ற மொழபெயர்ப்பதல் பாரதக்கு இணையாக இன்னொருவரைச் சொல்ல முடயாது.
பகவத்கீதையைப் படக்க வரும்பும் எவரும் ஆரம்ப நலைய்ல், உரை எதுவும் இல்லாத, எளய, மூலத்துக்கு நெருங்கய பொருள் தரக்கூடய சுலோக மொழபெயர்ப்பல் தொடங்குவது அதகப் பயனுள்ளதாகும்.
உரையாசரயர்களன் வளக்கம் இல்லாமல், மூலத்தை அல்லது அதற்கு நெருக்கமான பொருள்தரும் உரையாக்கத்தை மட்டுமே தொடர்ச்சயாகப் படத்து, அதன் பறகு உரையாசரயர்களன் வளக்கங்களுக்குச் செல்வது தருக்குறள் உள்ளட்ட எந்த நூலையும் ஆழமாகப் புரந்துகொள்ள உதவும் என்பது அனுபவ மொழ.
இதைக் கருத்தல் கொண்டு, இதுவரை இணையத்தல் முன்னுரையாக மட்டுமே கடைத்துவந்த பாரதயன் பகவத்கீதை மொழபெயர்ப்பன் முழுவடவத்தை இந்தயச் சுதந்தர தனப் பரசாக SKV Apps India வெளயடுவதல் பெருமதம் அடைகறது. இந்த மொழபெயர்ப்புக்கு பாரத எழுதய முன்னுரை மட்டுமே தனச்சறப்பு வாய்ந்த ஒன்றாகக் கருதப்பட்டு, அது தன நூலாகவே பதப்பக்கப்பட்டும், படக்கப்பட்டும் வருகன்றது. மொழபெயர்ப்பன் சறப்பைக் குறத்து சொல்லவேண்டய அவசயமே இல்லை.
பாரத செய்துள்ள இந்த மொழபெயர்ப்பைப் படக்கும் எவருக்கும், கருஷ்ண-அர்ஜுன உரையாடல்களல் காணப்படும் நெருக்கமான பாவத்தையும், கேள்வகளைக் கேட்கும்போது அர்ஜுனன் எடுத்துக்கொள்ளும் அதகப்பட உரமையையும், சகஜ மனோபாவத்தையும் கவனக்கும்போது, பகவத்கீதை ஒரு பற்கால இடைச்செருகல் என்ற வாதத்தல் பொருளல்லாமல் போகறது என்பது இயல்பாகவே வளங்கும். மற்ற உபநடதங்களல் நகழும் குரு-சீட உரையாடல்களல், சீடனுடைய கேள்வகளல் தொனக்கும் பாவத்துக்கும், உறவனனும், நெருங்கய தோழனுமாக வளங்கய ஒருவனடம் உபதேசம் பெற்றுக் கொண்டருக்கும் ஒருவன் கேள்வகளை எழுப்பும் தோரணையல் தென்படும் பாவத்துக்கும் இடையே உள்ள வேறுபாடு ஒன்றே போதும், இத்தகைய வாதம் செல்லாத செப்புக்காசு கூட பெறா ஒன்று என்பதை எடுத்துக் காட்டுவதற்கு.
நாங்கள் எடுத்துள்ள இத்தனை முயற்சகளையும் மீற, எங்காகலும் பழைகள் தென்படுமாயன் அருள்கூர்ந்து அவற்றை எங்களுக்குத் தெரயப்படுத்துமாறு கோருகறோம்.
- SKV Apps India