- › Home
- Apps ›
- Books & Reference ›
- தருக்குர்ஆன் (Quran in Tamil) APK
தருக்குர்ஆன் (Quran in Tamil)
What's தருக்குர்ஆன் (Quran in Tamil) APK?
தருக்குர்ஆன் (Quran in Tamil) is a app for Android, It's developed by Quran books author.
First released on google play in 10 years ago and latest version released in 8 years ago.
This app has 0 download times on Google play and rated as 4.42 stars with 667 rated times.
This product is an app in Books & Reference category. More infomartion of தருக்குர்ஆன் (Quran in Tamil) on google play
குரான் அல்லது தருக்குரான்(குர்-ஆன் அரப: القرآن அல்-குர்-ஆன்) இசுலாமயர்களன் புனத நூல் ஆகும். இது முகம்மது நபக்கு, ஜப்ரயீல் என்ற வானவர் மூலமாக இறைவனால் சறுகச் சறுக சொல்லப்பட்ட அறவுரைகள், சட்ட தட்டங்கள், தொன்மங்கள், செய்தகளன் தொகுப்பு என்பது இசுலாமயர்களன் நம்பக்கை. இசுலாமய சட்ட முறைமையான சரயத் சட்டத்தன் அடப்படையாகவும் குரான் வளங்குகன்றது. ஆதம் முதல் முகம்மது நப வரையலான இசுலாமய இறைதூதர்களுக்கு இறைவனால் வழங்கப்பட்ட நான்கு வேதங்களல், இது இறுதயானது என்றும் முகம்மது நபயன் இறைத்தூதர் பட்டத்தற்கான அத்தாட்ச எனவும் குரானைப் பற்ற இசுலாம் வளக்குகன்றது.
முகம்மது நப, தனது நாற்பதாவது வயது தொடங்க இறக்கும் வரையலான இருபத்த மூன்று வருடங்கள் குரானன் பல பகுதகளை சறுகச் சறுக மற்றவர்களுக்கு கூறனார். அவை மனனம் செய்யப்பட்டும், எழுத்தலும் மற்றவர்களால் பாதுகாக்கப்பட்டது. அவரன் மறைவுக்குப் பன் அபூபக்கரன் ஆட்ச காலத்தல் சைத் பன் சாபத் என்பவரன் தலைமையல் குரானன் எழுத்துப் பரதகள் மற்றும் மனனம் செய்யப்பட்ட அத்தயாயங்களன் தொகுப்புகள் தரட்டப்பட்டன. பன் அவை உதுமான் காலத்தல் வரசைக்கரமமாக தொகுக்கப்பட்டு நகல் எடுக்கப்பட்டன. இந்த நகல்களே இன்றைய குரானன் மூலமாக உள்ளன.
பெயர் வளக்கம்
தருகுர்ஆன் என்ற வார்த்தை, தருகுர்ஆனலேயே 70 இடங்களல் குறப்படப்படுகன்றது. இதற்கு ஓதுதல் அல்லது ஓதப்பட்டது என்பது பொருள் ஆகும். மேலும் இது உண்மைக்கும் பொய்க்குமான பகுத்தறவான், வேதங்களன் தாய்,
வழகாட்ட, ஞானத்தன் தறவுகோல், நனைவு கூறத்தக்கது, இறைவனால் இறக்கப்பட்டது என பல பெயர்களலும் தருகுர்ஆனல் குறப்படப்படுகன்றது. பொதுவாக அரபு உச்சரப்பல் கதாப் (புத்தகம் அல்லது வேதம்) என
அழைக்கப்படுகன்றது.
தருகுர்ஆனன் அமைப்பு
தருகுர்ஆன், இயல்பல் ஒரு ஒல வடவ தொகுப்பு ஆகும். இது அவ்வாறே முகம்மது நபயால் மற்றவர்களுக்கும் போதக்கப்பட்டது. எனவே இது எழுதப்பட்ட நூல்களை போல் அல்லாமல், ஒருவர் மற்றவரற்கு அறவுரை கூறுவது போலவே
அமைந்துள்ளது. இதன் காரணமாக தன்னலை மற்றும் படர்க்கை சொற்கள் ஒரே வசனத்தல் ஒருங்கே பல இடங்களல் வருகன்றன. மேலும் சல வசனங்கள் அழுத்தற்காக பல இடங்களல் தரும்பத் தரும்ப கூறப்பட்டுள்ளன.
தருகுர்ஆனல் மொத்தம் 114 அத்தயாயங்கள் உள்ளன. இவை அளவல் ஒத்ததாக இல்லாமல் சல மகவும் சறயதாகவும், சல மகவும் பெரயதாகவும் உள்ளன. பொதுவாக இவற்றல் மெக்காவல் வைத்து உபதேசம் செய்யப்பட்ட வசனங்கள் இறை நம்பக்கை, ஒற்றுமை, மரணம், வாழ்வு, சொர்க்கம், நரகம், உலக இறுத ஆகயவற்றை பற்றயும், மதனாவல் வைத்து உபதேசம் செய்யப்பட்ட வசனங்கள் இறை வணக்கம், மனத உறவுகள், சமூக கட்டுப்பாடு, சட்ட தட்டங்கள் ஆகயவற்றை பற்றயும் அதகம் பேசுகன்றன.
தருகுர்ஆனன் உள்ளடக்கம்
தருகுர்ஆன் அடப்படையல் முகம்மது நபயால் பல்வேறு காலங்களல் கூறப்பட்ட வசனங்களன் தொகுப்பு ஆகும். இவை அரப மொழயல் ஆயத்து என அழைக்கபடுகன்றன. இவ்வாறான ஒத்த வசனங்களன் தொகுப்பு அத்தயாயம் ஆகும்.
இவற்றன் எண்ணக்கை மொத்தம் 114. இவை அரபயல் சூரா என அழைக்கப்படுகன்றன. இவற்றன் பெயர்கள், குறப்பட்ட அத்தயாயத்தன் மையப் பொருளை கொண்டு அழைக்கப்படுகன்றன.
தருகுர்ஆனன் தோற்றம்
முகம்மது நப தனது ஓய்வு நேரங்களல் மெக்காவன் அருகல் இருக்கும் கரா குகையல் தயானம் இருப்பது வழக்கம். அவ்வாறான ஒரு நாளல் குகையல் இருந்து தரும்ப வந்த முகம்மது தனது மனைவ கதீசாவடம், தன்னை
குகையல் சந்தத்த ஒரு வானவர் தனக்கு இறைவனன் செய்தயை அறவத்ததாக கூறனார். அவ்வாறு அவர் அறவத்ததாக கூறய செய்தயே தருகுர்ஆனன் தொடக்கம் ஆகும். அன்று தொடங்க தனது இறப்பு வரையல் சுமார் 23 வருடங்கள்
அவர் இவ்வாறான இறைவசனங்கள் கடைக்கப் பெறுவதாக கூறனார். ஆனால் இவ்வாறு கூறப்பட வசனங்கள் வரசைக்கரமமாக கூறப்படவல்லை. முன்னும் பன்புமாக பல வசனங்கள் இருந்தன. பன் அவை எவ்வாறு தொகுக்கப்பட வேண்டும்
எனபதையும் முகம்மது நபயே கற்பத்தார். வானவர் யப்ரயீலே தனக்கு இதை கற்பத்ததாகவும், ஒவ்வொரு வருடமும், அவர் இதை தனக்கு மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்த செல்வதாகவும் முகம்மது நப கூறனார்.
ஒட்டகத்தன் எலும்பல் எழுதப்பட்ட தருகுர்ஆனன் வசனங்கள்